இரணிய வதைப் பரணி

36

    உருவகம் : காப்பு, 39, 41, 140, 153, 205, 216, 226, 325, 376, 477, 546, 580, 617, 624, 627, 628, 630, 631, 637, 640, 654.

    உயர்வு நவிற்சி : 8, 185.

    தற்குறிப்பேற்றது : 66, 67, 75, 77, 79, 80, 328, 352, 353, 525, 526, 564, 565, 566.

    வேற்றுப்பொருள் வைப்பு : 395, 474, 579.

    ஐயம் : 78, 188, 262, 374, 378, 655.

    மயக்கம் : 71, 252.

    எண் : 422.

    முரண்தொடை : 2, 5, 7, 96, 477, 571.

    சந்தங்கள் : இந்நூலில் உள்ள சந்த வகைகள் 69.

9. சில சுவை உள்ள பகுதிகள்

    நூல் முழுவதுமே கற்று இன்புறத்தக்கது; தொட்டனைத்தூறும் மணற்கேணி போலக் கற்றனைத்தூறும் நயங்கள் பல. எனினும், சுவை உள்ளனவாகக் கருத உரியன: 

1. கடை திறப்பு முற்றும்

2. காடு பாடியது.                  தாழிசைகள்                 64-80

3. கோயில்                          ”             82-96

4. தேவியின் தோற்றப் பொலி           ”             106-114

5. தேவியின் திரு ஓலக்கம்              ”             136-139

6. பேய்களின் பசி விண்ணப்பம்          ”             116-119, 122, 153-

                                                  55, 161

7. இரணியன்                         ”              175-186, 325-7

8. காம நுகர்வு                        ”              265-278

9. இயற்கையின் அவலம்                ”              351-354

10. நரசிங்கத்தின் தோற்றம்              ”              439-446

11. காவியத்தின் மையக்கருத்து           ”              540

12. நரசிங்கம் பிரகலாதனுடைய

          பொறைவேண்டல்            ”              582-585

13. பேய்களுடைய செயல்                ”              605-624

14. பேய்கள் கூழ் அட்டது               ”              625-634

15. உலக்கைப்பாட்டு                    ”              635-649

16. பேய்கள் கூழ் உண்டது               ”              650-672

17. பேய்கள் துணங்கை ஆடல்            ”              673-683