New Page 1
38 |
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்ப்
பாடல்
களில் அமைந்த
கருத்துச் சுருக்கம்
|
பாயிரம்
விநாயகக் கடவுள்
வணக்கம் : விநாயகர் விசுவரூபம் எடுத்தது ; அதுபோது சந்திரன் விளங்கிய நிலை ; நடராசப்பெருமான்
உலகெலாம் என்னும் தொடரைச் சேக்கிழார்க்கு உணர்த்தியது. “மலர் சிலம்படி“ என்னும் தொடரின்
உண்மைப் பொருள் ; நால்நெறி (சரியை கிரியை, யோகம், ஞானம், சத்புத்திர தாச சக ஞான
மார்க்கங்கள்.)
பக்கம் 1-9
குருவணக்கமும் அவை
அடக்கமும் : திருக்கயிலாய பரம்பரைக் குறிப்பு. சேக்கிழார், உமாபதி சிவம், சுப்பிரமணிய
தேசிக பரமாசாரிய சுவாமிகள், சிவபெருமான், கணபதி, முருகன் இவர்கட்கு ஒப்பாதல், குருவின் பாண்பு ; அவையடக்க
விளக்கம். பக்கம் 10-22
1. காப்புப் பருவம்
செய்யுள் 1.
திருவாரூர்த்தியாகர் சுந்தரருக்கு அடி எடுத்துக் கொடுத்தல் ; தில்லைவாழ் அந்தணர் முதல் ஏழு
அடியார்களின் வாழ்க்கைச் சுருக்கம். உலகெலாம் எனும் தொடரை முதல் இடை, கடையில் அமைத்திருத்தல்.
சைவ பரிபாஷை, சம்பிரதாயம், காப்புப்பருவ விளக்கம்.பக்கம் 23-35
செ. 2..
ஏழு முனிவர்,
ஏழு குதிரை, எறிபத்தர் முதலான எழுவர் வரலாற்றுச் சுருக்கம், சேக்கிழாரின்
|