பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 67

மாலையில் தம்முடைக் குஞ்சுகள் தேடியே
வானிற் பறந்திடும் தாய்ப் பறவை,

அன்னை யுரைத்ததை ஆமோதிக்கும், கடல்
ஆழியும் வாய்திறந் தோலமிடும்!

நின்றிருந்தா ரங்கே சேவகர்கள், அவர்
நீதி என்னசொலப் போகின்றனர்?

‘அமுதசுரபி’ - 1949