அன்று முழுவதும் பட்டினிதான். “அந்தோ, இப்படி ஆனதுவே! என்னே காரணம்?” என்றவனும் எண்ணிப் பார்த்தான்; புரிந்ததுவே. அந்த வருடம் லீப்வருடம் அதனால் ஒருநாள் அதிகமன்றோ? எந்த மனைவியின் முறையென்றே எவரும் அறியா திருந்தனராம்!