பக்கம் எண் :

152மலரும் உள்ளம்

அன்று முழுவதும் பட்டினிதான்.
   “அந்தோ, இப்படி ஆனதுவே!
என்னே காரணம்?” என்றவனும்
   எண்ணிப் பார்த்தான்; புரிந்ததுவே.

அந்த வருடம் லீப்வருடம்
   அதனால் ஒருநாள் அதிகமன்றோ?
எந்த மனைவியின் முறையென்றே
   எவரும் அறியா திருந்தனராம்!