“கோபத்தைக் காசியில் விட்டேனேன்றார்- இதோ குண்டாந் தடியுடன் வந்ததடா! ஆபத்து! ஆபத்து!” என்றே சொல்லி - உடன் அனைவரும் ஓட்டம் பிடித்தனரே!