பக்கம் எண் :

158மலரும் உள்ளம்

“கோபத்தைக் காசியில் விட்டேனேன்றார்- இதோ
   குண்டாந் தடியுடன் வந்ததடா!
ஆபத்து! ஆபத்து!” என்றே சொல்லி - உடன்
   அனைவரும் ஓட்டம் பிடித்தனரே!