பக்கம் எண் :

166மலரும் உள்ளம்

“கெட்ட சுந்தர் பேச்சினால் 
   கெட்டேன்; தாயும் தந்தையும் 
பட்ட பாடு யாவுமே 
   பயனில் லாமல் போயின.”

என்று சோமு எண்ணினன்;
   எண்ணி ஏக்கம் கொண்டனன்;
கண்ணீர் சொரிய லாயினன்;
   கால்கள் சோரத் திரும்பினன்.