கிளியின் மூக்கு குங்கு மம்போல் சிவந்தி ருப்பதேன்? - யாரோ கெட்ட பையன் கையைக் கொத்தி ரத்தம் பட்டதால்! ஆந்தை பக்காத் திருடன் போலே விழித்துப் பார்ப்பதேன்? - அதே அரச பார்வை என்று நினைத்துக் கொண்ட தாலேதான்!