பக்கம் எண் :

46மலரும் உள்ளம்

சாவி வேண்டாம், பூட்டும் வேண்டாம்
தாழும் வேண்டாம் தம்பி - நம் 
சர்க்கா ருக்கு வீட்டு வரியும்
தரவே வேண்டாம் தம்பி

காசு பணம் கருவி பற்றிக் 
கவலை ஏனோ தம்பி - நாம்
கடலின் ஓரம் மணலில் வீடு
கட்டு தற்கே தம்பி?