பக்கம் எண் :

54மலரும் உள்ளம்

ஆடி ஆடிச் செல்லும் என்றன்
   அழகுக் கப்பல் தன்னுடனே
ஆடிப் பாடிச் சென்ற தாலே
   அதிக நேரம் ஆனதே!