பக்கம் எண் :

84மலரும் உள்ளம்

பட்டுப் போலே அழகாய்ப் - புல் 
   படந்திருக்கும் தரையில்.
விட்டுப் போக மனமே -இல்லை.
   மிகவும் நல்ல தோட்டம்!