பக்கம் எண் :

90மலரும் உள்ளம்

காலில் ஏதும் சலங்கையின்றி 
   ஆடும் மயில் இது - இரு
கண்ணில் மையும் தீட்டிடாமல் 
   ஆடும் மயில் இது.
மாலை நேரம் சோலையிலே
   ஆடும் மயில் இது - "நல்ல 
மழையே, வருக, வருக," என்றே
   ஆடும் மயில் இது.