கருத்தை ஊன்றிப் பள்ளியில் கற்று நாங்கள் யாவரும் சிறப்பு மிக்க மனிதராய்த் திகழ என்றும் முயலுவோம். அறிவுச் செல்வம் தன்னையே அள்ளி அள்ளித் தந்திடும் அருமைப் பள்ளி ஓங்கவே ஆண்ட வனை வேண்டுவோம்.