Untitled Document
635 | | துன்றுமிருள் சாயும் சுடரொளியும் வானேறும் மன்றவரவிந் தமிது வாயவிழும் - என்று சுரம் பந்தண் மலரினக முறைய அச் சுனையை வந்துண்டு மாய்த்ததொரு மா. |
636 | | மாலையிருள கலும் கதிரவன் வானிலுதித் தெழுவன் கோல மலரிதுவும் மகிழ்ந்து குலாவி யலர்ந்திடுமே வாவிமலர் விரிய எனக்குமிவ் வன்சிறை நீங்கி விடும் பூவுலகெங்குமுள்ள மதுவனம் போயுலாவித் திரிவேன் என்றொரு தாமரைக்குள் மதுகரம் எண்ணி யிருந்திடவே சென்ற மதவேழம் சுனையதுவே தீயச் சிதைத்ததுவே. |
637 | | நாடியறம் தேடியிடும் நற்தேரூரில் தன்னிலமர் நல்ல மாடனென்றும் மறவ னென்றும் கோடி பழிசெய்த பெருங்கௌலநல் வேதம் கூறிய தெனவே தெளிந்து கண்டு ஆடினார் ஆடறுத்தார் அள்ளி யுண்டார் ஐயயோ பாரில் இக்கொடுமை அறிந்திலமோ |
87. தீண்டாதார் விண்ணப்பம் |
| | (ஆண்டிப் பண்டாரம் - உன்னை வேண்டிக் கொண்டேன் - மெட்டு) |
638 | | விண்ணப்பஞ் செய்தோம் - விடையை வேண்டிக் கொள்கின்றோம் | |
|
|