முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 259 |
Untitled Document | | 'வெளியில் சொன்னால் வெட்கமல்லவோ? ஊரும் நாடும் ஒன்றாய்ச் சிரிக்குமே! என்று பேசாது இருந்து விட்டேன். | 740 | | அடே, செப்பில் கிடந்த திருக்குப் பூ, அன்று எப்படி இறங்கி இரண்டாம் குடியாள் கொண்டையில் சென்று குடியே றியது? என்னைக் குடும்ப தோஷி யென்று | 745 | | கூற உனக்குவாய் கூச வில்லையோ? குடும்பத் துக்கொரு குறையும் வராமல் காரியம் பார்க்கும் கார ணவர்களில் எல்லா வகையிலும் என்னைப் போல நல்லவர் இந்த நாஞ்சில் நாடு | 750 | | பன்னிரண்டு பிடாகையில் உண்டோ? என்று வீரம் பேசி எழுந்தனர். |
| |
|
|