Untitled Document 880 | | இரவும் பகலும் எவ்வெப் பொழுதும் மாறாக் கண்ணீர் வடிய விட்டுத் தீராத் துயரம் திருநாள் எண்ணி நைந்து நொந்து நாளைக் கழிப்பவர் எத்தனை எத்தனை எத்தனை என்பேன்!" | 885 | | என்றெலாம் சொல்லி இனிய மொழிகளில் வாழ்த்தி நல்ல வரங்களும் கொடுத்துத் தெருவில் இறங்கினார். சிறிது தூரம் சென்று, பின்னும் சீறிச் சினந்து வந்தார்; வந்த வரவில், மண்டை | 890 | | படீரென வாசற் படியில் மோத, முன்னிலும் கோபம் மூண்டு, "மூடா! வஞ்சகா! உன்குட வண்டியைக் கலக்கிப் போடுகிறேன் பார் ......... ....... ......... ....... ......... ......... ........ ........ ....... | 895 | | ....... ........ .......... ........... ......... ........" படபட என்று பற்பல மொழிகளைப் பொரித்துக் கொட்டிப் போனார், அம்மா! கணவரே, வைய வைய வைரக் கல்லும் | 900 | | திட்டத் திட்டத் திண்டுக் கல்லும் ஆகி யிருந்தனர் ...... ........ ........ ....... |
| |
|
|