முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 393 |
Untitled Document | | அநுபல்லவி | | | | பொன்னுலகத்தை மீட்டிப் புரந்தர னாளவைத்த பன்னிரு கரந்திகழ் படைக்கல வீரா! | (உன்னிடத்) | | | சரணம் | | | | அருணகிரிக்குச் செய்த கருணைசெய் தடியேனை, ஆட்கொள லாகாதா? தருணமிதுவே ஐயா! தளர்ந்து நின்றேனையா! வருணம் சிறந்ததோகை மயிலேறி விளையாடும் மாமுருகா! வள்ளி மகிழ் மணவாளா! | (உன்னிடத்) | | | 6. வேறு அறியேன் | | இராகம் - சுத்ததன்யாஸி | | | தாளம் - ஆதி | | | பல்லவி | | 1790 | | திருவடி தொழுதுநின்றேன் - ஜன்மமீடேறிச் செயலெதும் வேறறியேன் | | | | அநுபல்லவி | | | | குருவடி வாகவந்து குருந்த மரத்தடியில் அரிய நல்லுபதேசம் அடியர்க் களித்த ஈசா (திருவடி) | | | | சரணம் | | | | வேத புராண மெலாம் - ஓதிட விதியும் மதியும் இல்லேன், மாதவம் செய்திடவும் - உடலிதில் வலிமை சிறிது மில்லேன்; | | |
|
|