முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 403 |
Untitled Document | | நன்செய் புன்செய் செழித்திடவே நாக ரீகம் சிறந்திடவே விஞ்சும் தொழில்கள் பற்பலவும் மேன்மை லோங்கி வளர்ந்திடவே | (சூரிய) | | | அடிமைக் குணம்வே ரற்றிடவே ஆண்மை ஆக்கம் பெருகிடவே மடிமை என்றும் மடிந்திடவே மனதில் ஊக்கம் பிறந்திடவே | (சூரிய) | | | வஞ்சம் ஓடி மறைந்திடவே வாய்மை எங்கும் மலிந்திடவே பஞ்சம் பிணிகள் அகன்றிடவே பாக்ய லக்ஷ்மி நடமிடவே | (சூரிய) | | | திலகர் முதலோர் முன்னாளில் செய்த தியாகம் பலனுறவே உலகம் புகழும் காந்திமகான் உள்ளத் துவகை பொங்கிடவே | (சூரிய) | இராகம் - பரசு | | | தாளம் - ஆதி | | | பல்லவி | | 1804 | | வந்தனை செய் மனமே! - மலரடி வாழ்த்தி வணங்கு மனமே! | | | | அநுபல்லவி | | | | கந்தனைச் சண்முகனைக் கடம்பணி வோனை உமை மைந்தனைத் திருமகள் மருகனை முருகனை | (வந்தனை) | | | சரணம் | | | | சாத்திரம் படித்தோயாச் சண்டை வளர்த்திடாமல், நாத்திகம் பேசிப்பொல்லா நரகினுக் காளாகாமல், | | |
|
|