Untitled Document | | அநுபல்லவி | | | | கன்னலும் தேனும்முக் கனியும் கனிந்தொழுகு சொல்நயம் பொருள்நயம் தொடைநயம் பெருகவே | (இன்னிசைத்) | | | சரணம் | | | | நாத்தழும் பேறக்கவி நவநவ மாகப்பாடி தோத்திரம் செய்துன்பாதம் தொழுதிட வேண்டும் அம்மா! வாய்த்தவென் தாமரையும் வணங்கும் அடியருளம் பூத்தபொற் றாமரையும் பொலிய விளங்கும் தாயே! | (இன்னிசைத்) | | | 24. ஆறுமுக நாவலர் | | இராகம் - மோகனம | | | தாளம் - ஆதி | | | பல்லவி | | 1808 | | எல்லாரும் பாடிப் புகழ்வோம் - இன்று நாம் எல்லாரும் பாடிப் புகழ்வோம் | | | | அநுபல்லவி | | | | அல்லாரும் கண்டன் திரு அடியிணை மறவாத நல்லானை ஆறுமுக நாவலர் பெருமானை | (எல்லாரும்) | | | சரணம் | | | | ஐயம் திரிபகலவே - நூல்களை ஆராய்ந் தளித்தெமக்கு செய்ய நெறிவகுத்த செந்தமிழ்ச் செல்வனை சைவப் பயிர் வளர்த்த சற்குரு நாதனை | (எல்லாரும்) | |
|
|