முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 413 |
Untitled Document
| | பிட்டுக் குழத்தானை, பித்தனை, நந்தயின் கொட்டுக் கிசையவே கூத்தாடும் ஐயனைச் | (சிந்) | | | காலன் கலங்கிடக் காலால் உதைத்தானை, ஆலமர் செல்வனை ஆனே றுடையானைச் | (சிந்) | | | நம்பும் அடியார்க்கெந் நாளும் அருள்வானை, உம்பர் பெருமானை ஊர்பேரொன் றில்லானைச் | (சிந்) | | | 32. இன்னம் வந்தாரில்லையே! | | இராகம் - ஹிந்தோளம | | | தாளம் - ஆதி | | | பல்லவி | | 1816 | | இன்னம் வந்தா ரில்லையே! - அறியாரோ? ஏழை படுந் தொல்லையே! | | | | அநுபல்லவி | | | | புன்னகை புரிந்துமுப் புரங் ளெரித்தவர், தென்னவர் நாடாளச் செங்கோல் தரித்தவர் | (இன்னம்) |
| | செந்தமிழ்ப் பண்ணிலே சிக்கிக் கிடக்கின்றாரோ? வந்தியின் பிட்டுக்கு வழக்காடி நிற்கின்றாரோ? | | |
|
|