முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 425 |
Untitled Document | | அநுபல்லவி | | | | தேறா உலக மிதில் சிந்தை கலங்கிக் கண்ணீர் ஆறாய் ஒழுகி ஓட அழுது தொழுது நிதம் | (கூறா) | | | சரணம் | | | | வல்லார்க்கு வல்லவன் நீ! - தெய்வ மறைகளுக் கரியவன் நீ! நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நாயகன் நீ! எல்லாம் அறிந்தவன் நீ! எங்கும் நிறைந்தவன் நீ! | (கூறா) | | | 50. முருகன் | |
1834 | | வந்தனை செய்வோ மே! - அனுதினம் வாழ்த்தி வணங்கு வோமே! | |
| | கந்தனைச் சண்முகனைக் கடம்பனைக் கவுரியின் மைந்தனை மாயவன் மருகனை முருகனை | (வந்தனை) |
| | கானும் மலையும் அவன் கலக்கி எழுப்பிய ஓர் மானைத் தொடர்ந்து வள்ளி மனையிற் புகுந் தினிய தேனும் தினையும் அவள் சிரித்துச் சிரித் தளிக்க வானமு தாக உண்டு மகிழ்ந்த கதையைப் பாடி | (வந்தனை) | |
|
|