முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 545 |
Untitled Document சுருக்கிக் கூறும்பொழுது உண்மையில் ஒளி பரவும்படி செய்யும் ஆற்றல், உண்மையைக் காணும் ள்ளுணர்ச்சி, பல்வேறு சிந்தனைகளை மனத்திலே குறிப்பாய்த் தோற்றுவிக்கும் பாவனா சக்தி, உலகப் பொதுமையாயுள்ள உணர்ச்சிகளும் கருத்துக்களும், தம் கருத்துக்களை எதிரேற்றுக் கொள்ளும்படியாகச் செய்யும் ஆற்றல்; இவை எல்லாம் உமரின் கவித்வப் பெருமையை நன்றாக உணர்த்துகின்றன. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் அழகிய கவிதைகளிலும் அப்பெருமை நன்றாகப் புலப்படுகிறது. காந்தி நகர்22-2-1951 ஸ்.வையாபுரிப் பிள்ளை | |
|
|