| பிரிவாற் கலங்கிப் பேதுறும் நெஞ்சத் தருண்மொழி வதியும் ஆயிடைத் தோன்றித் துயரங் களைந்து தூயநற் றமிழால் இயலுங் கூத்துநூல் இசைநூல் காட்டி, | |
| `நமக்கிவை துணையாம் நாட்டில் தமிழிசை | 150 |
| முழக்குதற் கினிநாம் முயலுதல் வேண்டும்; தடுப்பார் தமக்குக் கொடுப்போம் ஓலை படிப்பார் அறிவர் பைந்தமிழ் இசையை' | |
| என்றாங் கிருந்தனள் இவ்வுரை மொழிந்தே. | 154 |
|