பக்கம் எண் :

மனோன்மணீயம்
30

ஜீவ.கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி -
சுந்தர, (எழுந்து)அரஹா ! குருபா ! கிருபா நிதியே !
கரவாய் காவலன் ஈன்ற
210.பாவையை நீயே. காவாய் பசுபதே !20

(சுந்தரமுனிவர் போக)

ஜீவ.தொழுதோம் ; தொழுதோம். செவிலி யவ்வறைக்
கெழுதுங் கருவிகள் கொணராய்.
பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே.

(ஜீவகன் முதலியோர் போக)


முதல் அங்கம் : நான்காங் களம்

முற்றிற்று.