பக்கம் எண் :

மனோன்மணீயம்
53

(நேரிசையாசிரியப்பா)

நாரா, (தனிமொழி)நல்லது மிகவும் ! செல்லிடந் தோறுங்
கதையா யிருந்தது. கண்டதென்? கேட்டதென்?
புதுமை யிங்கிதுவும் ! பொருந்துவ
தெதுவா யினுஞ்சரி. ஏகுவம் மனைக்கே.

1

(நாராயணன் போக.)

இரண்டாம் அங்கம் ; 2-வது களம்

முற்றிற்று.