கலித்துறை. அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள இடையில் நிகழ்த்த கனாத்திற வைபவ மென்னையென்க ! உடலு ளுலண்டெனவே யுழல்கின்ற வுயிர்க ளன்புந் தடையில் கருணையுஞ் சந்தித்த லெங்ஙனஞ் சாற்றுதுமே. இரண்டாம் அங்கம்
முற்றிற்று. ஆசிரியப்பா | 22 - க்கு | அடி | 708 | ஆசிரியத் துறை | 3 - க்கு | ‘’ | 12 | கலித்துறை | 1 - க்கு | ‘’ | 4 | | | | --- | | ஆக அங்கம் 1 -க்கு: பா - 26 க்கு | ‘’ | 724 |
|