பக்கம் எண் :

மனோன்மணீயம்
97

கலித்துறை


சாற்றரும் ஆபதந் தான்றவிர்த் தின்பந் தரமுயன்று
தோற்றருங் கற்படை யேதோ வமைத்தனன் சுந்தரனே.
வேற்றுரு வாயகம் வேதித்து நம்மை விளக்குமவன்
மாற்ற மனுபவம் வந்தபின் னன்றி மதிப்பரிதே.


மூன்றாம் அங்கம்

முற்றிற்று

--------

ஆசிரியப்பா6 க்குஅடி819
வஞ்சித்தாழிசை3 க்கு

12
குறள்வெண்செந்துறை50 க்கு100
கலித்துறை 1 க்கு4
-----
ஆக அங்கம் 1 க்கு:பா 60 க்கு935