நான்காம் அங்கம்
முதற்களம்
இடம் : படை பயில் களம் காலம் : காலை. பலதேவன் படையணிவகுக்க,
குடிலன் அரசனை எதிர்பார்த் தொருபுறம் நிற்க. (நேரிசை ஆசிரியப்பா)
(பெருமூச்செறிந்து)