| நாரா, | | வருவது முருகன் போலும். முருகா! (முருகன் வர) |
| (படைவீரரை நோக்கி) | 125. | வயப்பரி வீரரே ! மன்னவர்க் கபஜயம், இமைப்பள வின்க ணெய்தினு மெய்தும், இம்மெனு முன்னநா மெய்துவோம் வம்மின் ! | | முதற்படை,, | | வந்தன ரீதோ மற்றைய வீரரும். | | நாரா, | | தந்தன முனக்கவர் தலைமை. நொடியில |
| 130. | வலப்புறஞ் செலுத்துதி. மன்னவன் பத்திரம். இருபுறங் காக்குதும். வருகவென் னருகே ! |
| (முருகன் காதில்) | | குடிலனை நம்பலை. |
| நாரா, | | அறிந்தவா றாற்றுதி ! மறந்திடேல் மெய்ம்மை ! வம்மின் வீரரே ! வம்மின் ! |
| 135. | உம்வயி னுளதுநஞ் செம்மல துயிரே. |
| | (யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல) |
நான்காம் அங்கம் : 2-ம் களம் முற்றிற்று. |
|
|
|