| பலதே. | | உன்குணம். நாரணன் | | | சொன்னது கேட்டிலை? | | குடில, | | சொல்லிற் கென்குறை? | | | முன்னிலும் பன்னிரு பங்கவன் துட்டன். | | | (சேவகன் வர) | | சேவகன். | | மன்னவ னழைத்தா னுன்னைமற் றப்புறம். | | குடில, | | வந்தன மீதோ! சுந்தரர் போயினர்? | | சேவ, . | 275. | போயினர். | | குடில, | | ஓ! ஓ! போ - இதோ வந்தோம். | | | (சேவகன் போக) | | (தனதுள்) | | ஆயின தென்னையோ வறிகிலம். ஆயினுஞ் | | | சேயினு மெளியன். திருப்புவம் நொடியே.. | (2) | | | (குடிலனும் பலதேவனும் போக) |
நான்காம் அங்கம், 4-வது களம் | முற்றிற்று. |
|
|
|