உறங்குவதில்லை. அவர் வந்தால் மகிழ்ச்சியால் உறங்குவதில்லை.இப்படி இருநிலைகளுக்கும் இடையே இன்னல் உற்று வருந்துகின்றன"என்று உணர்கிறாள்.
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண். (குறள், 1179)