குண்டிக்கொரு துண்டுமில்லை கொல்வறுமை தாளவில்லை
ஒண்டக் குடிசையில்லை-என் தோழனே!
உழைத்திளைத்துப் போனோமடா! பாலின்றிப் பிள்ளையழும் பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாமழுவோம்-என் தோழனே!
சூடும் அழும்.
ராஜாஜி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள "அபேதவாதம் அல்லது
பொதுவுடைமை" என்ற நூல், சோஷலிச இலக்கியக் களஞ்சியத்தில்
சேர்க்கத்தக்க சிறப்புடையதாகும்.