தேவி அழியாத பத்தினி” என்று புகழப்படும் பாஞ்சாலியாயினாள். பாஞ்சாலி யானாலும் பராசக்தியின் அருள் குன்றாது அம் மலையில் நின்று நிலவுகின்றது. இத்தகைய அரும் பெருங் கருணையே அறிந்தன்றோ, “வெறுப்பவே செய்யும் என்சிறு மையைநின் பெருமையினால் பொறுப்பவனே” என்று மனம் நெகிழ்ந்து பாடினார் மாணிக்க வாசகர்! |