பக்கம் எண் :

இயற்கை இன்பம்55

உடுக்க   உடையும்   எல்லார்க்கும்   கிடைக்கவேண்டும் ;   சென்னை
மாநகரில்  ‘கன்றாவி’ யாகவுள்ள தோற்கன்றுகள் ஒழிந்து  பாற் கன்றுகள்
பெருகவேண்டும்  ; தமிழ்நாடு  தன்னரசு  பெறுதல் வேண்டும் ; தமிழ்த்
தாய்  அரியாசனத்தில்   அமர்ந்திருத்தல்வேண்டும்”  என்று   எல்லாம்
வல்ல  ஆண்டவனை  இந்நன்னாளில்  வேண்டுவோமாக !