ப. |
|
|
|
சங்ககாலச்
சமுதாயம் சாதிமத பேதமாயும் |
|
|
|
உ. 1 |
|
|
|
சைவருடன் வைஷ்ணவரும் ஜைனரும்சில் பௌத்தரும் |
|
தெய்வமில்லை
என்பவரும் சேர்ந்துதமிழ் ஆய்ந்தனர். |
(சங்க) |
|
|
2 |
|
|
|
கற்றவன்கீழ்க்
குலத்தனேனும் கனமகிமை பெற்றனன் |
|
மற்றவன்மேற்
குலத்தனேனும் மதிப்பேதும் அற்றனன் |
|
|
|
3 |
|
|
|
பாணரென்னும்
இசைக்குலத்தார் பறையருள்ஓர் மரபினர் |
|
நாணமின்றி
அரசவைக்கண் நாயகமாய் விளங்கினர் |
(சங்க) |
|
|
4 |
|
|
|
பார்ப்பனர்எக் குலத்தினோடும் பக்கமாகப் பழகினர் |
|
பாக்களிலே அவர்இயல்பைப் பகர்ந்தனர்நல் அழகுடன் |
(சங்க) |
|
|
5 |
|
|
|
பிறப்பினாலே
எவருக்கேனும் பெருமையில்லை என்றனர் |
|
சிறப்புநேரும்
அறிவொழுக்கம் சிறந்ததாலே என்றனர் |
(சங்க) |
|
|
6 |
|
|
|
தெய்வம்
ஒன்றிற்கே சிறந்த திருவிழாவும் நிகழ்ந்திடின் |
|
தெய்வம்
ஏனைய வற்றிற்கெல்லாம் சிறந்தபூஜை செய்தனர் |
(சங்க) |