ப. |
|
|
|
தமிழென
ஒன்றும் தனித்தமிழ் என்றும் தானிரு மொழியில்லை |
|
தமிழது
தானே தனித்தமி ழாகும் தவிர்ந்திடின் பிறசொல்லை |
|
|
|
உரைப்பாட்டு |
|
|
|
தனிப்பாலென்று
சொல்வது தருபவர் பாலொடு தண்ணீர் கலந்த |
|
பின்பே |
|
தனித்தமிழென்று
சொல்வதும் தமிழொடு பிறசொல்லைத் |
|
தகவிலார்
கலந்த பின்பே |
|
|
|
ப. |
|
|
|
கடன்கொள்ளு
மொழிகளே கடுகி வளருமென்று கழறுவரே |
|
சிறியார் |
|
வடமொழிகளுக்
கெல்லாம் வாழ்வருள் தமிழின்சொல் வளந்தனை |
|
அவரறியார். |
|
|
|
உரைப்பாட்டு |
|
|
|
பெருஞ்செல்வன் வேண்டாது பிறர்பாற் கடன்கொள்ளின் பெயரும் |
|
பொருளுங்
கெடுமே |
|
பிறசொல்லை
வேண்டாத தமிழுங் கடன்கொண்டு பெரிதுங் |
|
கெட்டது
திடமே. |
|
தமிழைக்
கெடுப்ப தொன்றே தம்பெரும் பணியெனத் |
|
தாங்கியுள்ளார்
சிலரே |
|
அவரைத்
தெரிந்துகொண்டு அகன்று விலகிநிற்க அருந்தமிழ் |
|
ஆர்வலரே
|
(தமிழென) |