ப. |
|
|
|
செயற்கரிய
செய்தவர் பெரியார் - செம்பொற் |
|
சிலைபெறும்
புகழுக்கே சிறப்பாக வுரியார் |
|
|
|
து.ப. |
|
|
|
மயற்கை
யொடுமடமை அரியார் - பல |
|
மதகரி
களுக்கே கோடரியார் |
(செயற்) |
|
|
உ. 1 |
|
|
|
பையற்
பருவத்துஞ் சாமி யென்று - வட |
|
பார்ப்பனர் பாதத்தில் விழுந்து |
|
கையிற்
பொருள் காணிக்கையாத் தந்து - மிகக் |
|
களிக்கும் வழக்கம்போம் விழுந்து |
(செயற்) |
|
|
2 |
|
|
|
உண்டிச்
சாலை யுள்ளறை யுண்டு - பின்னே |
|
ஒழிந்த
வேதியன் எச்சில் நன்று |
|
உண்டுவந்தான்
தமிழன் அன்று - அதை |
|
ஒழித்தவர்
பெரியாரே வென்று |
(செயற்) |
|
|
3 |
|
|
|
சூத்திரன்
தமிழனாய்ச் சொல்லி - அவன் |
|
சொந்த
நாட்டிலவனைத் தள்ளி |
|
மேல்தொடுவது
மின்றி யெள்ளி - றூவன் |
|
மிதித்த
நிலைக்கு வைத்தார் கொள்ளி |
(செயற்) |