மெய் + ஞானம் =
மெய் +நெறி =
செய் + செறி =
மெய் + மறந்து =
கை + மாற்று =
பாழ் + கிணறு = |
மெய்ஞ்ஞானம்.
மெய்ந்நெறி.
செய்ந்நெறி.
மெய்ம்மறந்து.
கைம்மாற்று.
பாழ்ங்கிணறு. |
* * *
அது + அன் + ஐ =
அது + அன் + ஆல் =
அது + அன் + கு =
எது + அன் + ஐ = |
அதனை.
அதனால்.
அதற்கு.
எதனை. |
* * *
அவ் + அற்று + ஐ =
குரங்கு + இன் + ஐ = |
அவற்றை.
குரங்கினை. |
* * *
பல + அற்று + ஐ =
சில + அற்று + ஐ = |
பலவற்றை.
சிலவற்றை. |
* * *
சந்தியினால் வரும் பொருள் வேறுபாட்டைக் கீழே காண்க:
வடுகக்கண்ணன் -
வடுகங்கண்ணன் -
நாதன் பாடினான் -
நாதற்பாடினான் - |
வடுகநாட்டில் பிறந்த கண்ணன்.
வடுகனாகிய கண்ணன்.
நாதன் பாடினான்.
மற்றொருவன் நாதனைப் பாடினான். |
|