|
பிழை
|
திருத்தம்
|
1. கோ
தண்டராமன்
|
கோதண்டராமன்
|
2. இரட்டை
ச்சகோதரர்கள்
|
இரட்டைச்
சகோதரர்கள்
|
|
3. வளர்ந்து வந்தான்
|
வளர்த்துவந்தான்
|
4. அதற்கு
ப்போடு
|
அதற்குப்
போடு
|
5. தொழிலாளர்
கள்வன்முறையில் போராடு
கிறர்கள்
|
தொழிலாளர்கள்
வன்முறையில்
போராடுகிறார்கள்.
|
எழுதுவதிலும் அச்சிடும்
நூல்களிலும் மெய்யெழுத்துகள்
இடப்பக்கத்தில் வரக்கூடாது என்றறிக.
கீழேவரும் விதிகள்,
சொற்றொடர்ப் பிரிப்புத் தவறுகளை
நீக்கப் பயன்படும். அவை வருமாறு:-
1. வினைத்தொகை, பண்புத்தொகை, இருபெயரெட்டுப்
பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை,
வேற்றுமைத்தொகை, உருபும் பயனும் உடன் தொக்க
தொகை,
அன்மொழித்தொகை ஆகிய இத்தொகைளைப் பிரித்தலாகாது.
இத்தொகைகள் ஒரு சொல் தன்மையுடையவை. "எல்லாத் தொகையும்
ஒரு சொல் நடைய" (சொல்-420) என்று தொல்காப்பியம்
கூறுகிறது.
வினைத்தொகை -
பண்புத்தொகை -
இருபெயரொட்டும்
பண்புத்தொகை -
|
செய்வினை.
பைந்தமிழ்.
கார்த்திகைத்திங்கள்.
|
|