பக்கம் எண் :

இருவகையாக எழுதப்படும் சொற்கள்494

19. செதில்
செதிள்
28. பெயர்
பேர்
20. திறம்
திறன்
29. பொழுது
போழ்து
போது
21. துளை
தொளை
30. மங்கலம்
மங்களம்
(‘குழலின் தொளைவாய்’
- நாச்சியார் திருமொழி. ‘கணை பொருததுளைத்
தோலன்னே’-புறம்.97
‘ஆடமைக் குயின்ற
அவிர் துளை மருங்கில்’
- அகம் - 82)
31. மதில்
மதிள்
32. மயல்
மையல்
22. துளிர்
தளிர்
33. யமன்
எமன்
23. நாள்தொறும்
நாள்தோறும்
34. யார்
ஆர்
24. நாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை 35. யாக்கை
ஆக்கை
25. பஞ்சி (நன்னூல்-24)
(சீவகசிந்தாமணி
செய். 301)
பஞ்சு - (பஞ்சாலை)
36. வயிரம்
வைரம்
26. பந்தல்
பந்தர்
37. வியர்வை
வேர்வை
27. பவளம்
பவழம்
38. வைகுண்டம்
வைகுந்தம்