பக்கம் எண் :

102தமிழர் வரலாறு-2

தமிழ நால்வகுப்பிற்கும் ஆரியநால்வரணத்திற்கும் வேறுபாடு:

தமிழம் 

ஆரியம்

தமிழப் பாகுபாடு தொழில் ஆரியப்பாகுபாடு நிறத்தையும் ஒன்றையே அடிப்படையாகக் பிறப்பையுமேஅடிப்படையாகக்

கொண்டது. கொண்டது. வரணம் நிறம்,சாதி பிறப்பு. ஜன்-ஜா-ஜாதி = பிறப்பு, பிறவிக் குலம்.

அந்தணர் என்று சிறப்பித்துச்சொல்லப்படுவோர், அந்தண்மை (அழகிய குளிர்ந்த அருள்) பூண்டதுறவியர். அந்தண்மை பூண்ட இல்லறத்தாரானபார்ப்பாரும் அந்தணர் என்னும் பெயருக் குரியர். இவ்விரு வகுப்பிற்கும்
இனகுலமத இட வரையறையில்லை.

ஆரியப்பூசாரியாரே பிராமணர்,துறவுபிராமணனுக்கே உண்டு. ஆதலால்,அவனே வீடுபேறடைய முடியும்.

அரசர் என்பார் ஆள்குடியினர். 

சத்திரியர் என்பார் ஆள்குடியினரும போர்மறக் குலத்தாரும் ஆவர்.

வணிகர் என்பார் பண்டமாற்றுஅல்லது வாணிகம் ஒன்றே செய்பவர்.

வைசியர்என்பார், வாணிகம் வேளாண்மை ஆ வளர்ப்பு ஆகிய முத்தொழில் செய்பவர்.

வேளாளர் என்பார் பயிர்த்தொழில்ஒன்றே செய்பவர். 

சூத்திரர் என்பார் பல்வேறு கைத்தொழிலும்கூலிவேலையும் அடிமைத் தொண்டும் செய்பவர்.

நால்வகுப்பாருள்ளும் வேளாளனேஉயர்ந்தவன். அவன் உழவுத் தொழிலும் வேளாண்மையுஞ்செய்வதனாலேயே, உலகம் நடைபெற்று வருகின்றது. 

நால்வரணத்தாருள்ளும் பிராமணனேஉயர்ந்தவன். அவன் வேள்விவளர்ப்பதனாலேயே, உலகம்நடைபெற்று வருகின்றது. உழும்போதுபுழுப்பூச்சிகள் கொல்லப்படுவதால், உழவுத்தொழில் மிக இழிவானது.

கல்வி எல்லார்க்கும் பொது.எவ்வகுப்பிலும் எக்குடும்பத்திலும் அறிஞன் தோன்றலாம். 

கல்விபிராமணனுக்கே உரியது. மற்றெல்லாரும் மற்றத் தொழில்களேசெய்தல் வேண்டும்.

திறமையும் விருப்பமும்பற்றிவன் எத்தொழிலையுஞ் செய்யலாம்;  எச்சமையத்திலும்தொழில் மாறவுஞ் செய்யலாம். 

ஒருநால்வரணமும் இறைவனாற் படைக்கப்பட்டவை. ஒவ்வொருவனும் தன்வரணத்திற்குரிய தொழிலையே செய்தல் வேண்டும்.

இங்ஙனம் எல்லாத் தொழிலாளரும்நான்கு பிறவி வகுப்பிற்குட்புகுத்தப்பட்டுவிட்டனர். பிராமணர் வந்த புதிதில்வெண்ணிறமா யிருந்ததனாலும்; வெப்ப நாடாகியதமிழகத்தில் வெயிலிற் காய்ந்து வேலை செய்பவர்கருநிறமாயும், வீட்டிலும் நிழலிலும் இருந்து வேலைசெய்பவர் பொன்னிறமாயும், இவ்விரு சாரார்க்கும்இடைப்பட்டவர் செந்நிறமாயும் இருப்பதனாலும்;நிறம்பற்றி மக்களை நால்வகுப்பாக வகுப்பதற்குத்தோதாக விருந்தது. ஆயின்,