பக்கம் எண் :

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே 45

-45-

 

5. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே

 
மெலிந்தும் வந்து குற்றுயிராய்க் கிடக்கும் தமிழைக் கொன்றுவிடக் கூலி வாங்கும் கோடரிக் காம்புகட்குப் போன போன விடமெல்லாம் பொன் னாடை; கண்ட கண்ட விடமெல்லாம் காசு மூட்டை; இறுதிவரை பதவியுறுதி.
 
    தமிழ் வாழ்தல் வேண்டுமாயின், திரு.மயிலை சீனி. வேங்கட சாமியார்க்கும், கணியர் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளைக்கும் இனியேனும் தமிழர் இயன்றவரை சிறப்புச் செய்க.
 
- 'தமிழ்ப்பொழில்' துலை 1960, கும்பம் 1961