பக்கம் எண் :

376ஊரும் பேரும்

இணைப்பு

தமிழ் நாட்டுத் தலங்கள்

 

குறிப்பு : சி = பாடல் பெற்ற சிவஸ்தலம்; வை = வைப்பு ஸ்தலம்; மு = முருக ஸ்தலம்;
        வி
= பாடல் பெற்ற விஷ்ணு ஸ்தலம்; ச = சமண ஸ்தலம்

  

தலப்பெயர்

 

வழங்கும் பெயர்

வட்டம் (தாலுகா)

   குறிப்பு

குற்றாலம்

சி

குத்தாலம்

தென்காசி

திருக்குற்றாலத்துக் குறும்பலா

திருநெல்வேலி

சி

திருநெல்வேலி

திருநெல்வேலி

மரமும் தேவாரப் பாடல்

பொதியில்

வை

பாவநாசம்

அம்பாசமுத்திரம்

பெற்றது.

கந்தமாதனம்

வை

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

தஞ்சை நாட்டிலும் ஒரு
பாவ

திருச்சீர் அலைவாய

மு

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

நாசம் உண்டு.

திருமலை

மு

திருமலை

தென்காசி

“உலகம் புகழ்ந்த ஓங்குயர

கழுகுமலை

மு

கழுகுமலை

கோவிற்பட்டி

விழுச்சீர் அலைவாய்”

குருகூர     

வி

ஆழ்வார் திருநகரி

திருச்செந்தூர்

திருமுருகாற்றுப்படை

திருக்கோளூர்

வி

திருக்களூர்

திருச்செந்தூர்

நம்மாழ்வார் பிறந்த ஊர்.

(தென்)திருப்பேரை

வி

தென்திருப்பேரி

திருச்செந்தூர்

தென் திருப்பேரெயில்

வைகுந்தம்

வி

ஸ்ரீ வைகுண்டம்

ஸ்ரீ வைகுணடம்

எனவும் வழங்கும்.

வரகுணமங்கை

வி

நத்தம்

ஸ்ரீ வைகுண்ம்

‘புளிங்குடிக் கிடந்து,

புளிங்குடி

வி

திருப்புளியங்குடி

ஸ்ரீ வைகுண்டம்

வரகுண மங்கையிருந்து

குளந்தை

வி

பெருங்குளம்

ஸ்ரீ வைகுண்டம்

வைகுந்தத்துள் நின்று
 - திருவாய்மொழி