`பொய் கொலை களவே காமம் பொருணசை யில்வகை யைந்து மடக்கிய தியமம்ழு |
`பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மைழு |
`பூசனைப் பெரும்பெய மாசாற் களித்தலொடு நயனுடைய மரபி னியம மைந்தேழு |
`நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென் றொத்த நான்கி னொல்கா நிலைமையோ டின்பம் பயக்குஞ் சமய முதலிய வந்தமில் சிறப்பி னாசன மாகும்ழு |
`உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலைழு பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமேழு |
`மனத்தினை யொருவழிப் நிறுப்பது பொறைநிலைழு `நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற் குறித்த பொருளொடு கொளுத்த னினைவேழு |
அஙஙனங் குறித்த வாய்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி." |
(ந. உரை. மேற்கோள்) |