வந்தனர். ஆதலினால்-தொழில் வளர்ந்தது நாட்டினிலே. காலையில் மாலையிலே-சேர்ந்து கடவுளைத் தொழுதுவந்தார். வேலையை மதியாத-ஒரு வீணரும் அங்கேஇல்லை. ஹரிஜன மக்களுக்கும்-காந்தி அங்கே இடம்அளித்தார். சரிசமம் யாவருமே-அங்கே சாதிகள் ஏதும்இல்லை. உண்மையே பேசுவது-எல்லா உயிரையும் போற்றுவது கண்ணென இவ்விரண்டை-காந்தி கருதிட வேண்டுமென்றார். காந்தி மகானுடனே- அன்னை கஸ்தூரி பாயும்அங்கே சேர்ந்தே உழைத்தனராம்-உயர் சேவைகள் செய்தனராம். |  | | |
|
|