கொடிய சட்டம் | அந்நி யர்கள் இந்தி யாவை அடக்கி ஆண்டு வந்ததால், ஐயோ, நமது தேச மக்கள் அதிக துன்பப் பட்டனர். இந்தி யாவை அடைந்த உடனே இந்த நிலைமை மாறவே எண்ணி எண்ணிப் பார்த்து காந்தி ஏற்ற வழிகள் தேடினர். *உலகப் போரில் எங்களுக்கே உதவி செய்தால் நிச்சயம் உரிமை பலவும் தருவோம், என்றே உரைத்தார் வெள்ளைக் காரர்கள். * முதலாவது உலகப் போர். | | |
|
|