முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
103
பலம் மிகுந்த நமது வீரர்
பலரும் படையில் சேர்ந்தனர்.
பாடு பட்டு வெற்றி பெற்றும்,
பலனைக் காண முடிந்ததா?
இல்லை, இல்லை, வெள்ளை யர்கள்
ஏய்த்து விட்டார் நம்மையே.
“ஏதும் உரிமை அளிக்க மாட்டோம்”
என்றும் கூறி விட்டனர்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்