முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
105
“நன்றி கெட்ட ஆங்கி லேயர்
இன்னும் இங்கி ருப்பதோ?
நாட்டை விட்டே அவர்கள் தம்மை
ஓட்ட வேண்டும் விரைவிலே.”
என்று துடித்தே இளைஞர் பலரும்
எரிம லைபோல் குமுறினர்.
இந்தச் சமயம் நாடு முழுதும்
காந்தி சுற்றி வந்தனர்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்