படுகொலை
நாட்டில் அமைதியாய் ஹர்த்தாலுமே நடந்ததே. ஆயினும், வெள்ளையர்கள் கூட்டங்கள் யாவும் தடுத்தனராம். குண்டாந் தடியால் அடித்தனராம். அடக்கு முறையை எதிர்த்திடவே அமிர்த சரஸ்என்னும் நகரினிலே படையென மக்கள் திரண்டனராம். பயமின்றி ஊர்வலம் சென்றனராம்.