அந்தச் சதுக்கத்து வாசலிலே ஆங்கில ஜெனரல் டயர்என்பான், எந்திரத் துப்பாக்கி கொண்டுவந்தான்; இரக்கமில் லாமலே சுட்டுவிட்டான்!