சௌரி சௌரா
இந்தச் சமயத்தில் சௌரிசௌரா என்னும் நகரிலே மக்களெல்லாம் வந்தனர் மாபெரும் ஊர்வலமாய். மனக்கொதிப் புற்றனர் ஆட்சியினர்.